ஆம்பூரில் 144தடை உத்தரவை பின்பற்றாத பல்பொருள் அங்காடி மற்றும் தேநீர் கடைகளுக்கு சீல் வட்டாட்சியர் நடவடிக்கை
ஆம்பூரில் 144தடை உத்தரவை பின்பற்றாத  பல்பொருள் அங்காடி மற்றும் தேநீர்  கடைகளுக்கு சீல் வட்டாட்சியர் நடவடிக்கை

 

              ஆம்பூர் மார்ச் 29 :திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சந்தப்பேட்டை மசூதி தெருவில் இயங்கிவரும் வடமாநிலத்தை சேர்ந்த ஸ்ரீ அம்பிகா  பல்பொருள் அங்காடி  மற்றும் ஓ.வி. ரோட்டில் தட்சிணாமூர்த்தி என்பவருக்கு சொந்தமான தேநீர் கடையில் அதிகளவில் மக்கள் கூடியதால்  கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக போடப்பட்டுள்ள 144 தடை உத்தரவை பின்பற்றாததால் ஆம்பூர் வட்டாட்சியர் செண்பகவல்லி மற்றும் வருவாய் துறையினர் அங்காடிக்கு  சீல் வைத்தனர்.

" alt="" aria-hidden="true" />

Popular posts
3 நாள் சரிவுக்கு பின் மீண்டும் உயர்வு: தங்கம் சவரன் 31,000ஐ தாண்டியது: நேற்று ஒரே நாளில் 216 அதிகரிப்பு
Image
கும்மிடிப்பூண்டி அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை-பணம் திருட்டு
வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளர் ஆர். எஸ். ராஜேஷ் அவர்கள் 24 மணி நேரத்தில் நேதாஜி நகர் வாழ் பொதுமக்களுக்கு மார்க்கெட் அமைத்துக் கொடுத்தார்
Image
சென்னை சில்க்ஸ்: கும்பகோணத்தில் உள்ள தி சென்னை சில்க்ஸ் மற்றும் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை நிறுவனம் சார்பில் நகராட்சி அம்மா உணவகத்திற்கு தேவையான உணவு பொருட்களை வழங்கினர்
Image