ஆம்பூரில் 144தடை உத்தரவை பின்பற்றாத பல்பொருள் அங்காடி மற்றும் தேநீர் கடைகளுக்கு சீல் வட்டாட்சியர் நடவடிக்கை
ஆம்பூரில் 144தடை உத்தரவை பின்பற்றாத  பல்பொருள் அங்காடி மற்றும் தேநீர்  கடைகளுக்கு சீல் வட்டாட்சியர் நடவடிக்கை

 

              ஆம்பூர் மார்ச் 29 :திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சந்தப்பேட்டை மசூதி தெருவில் இயங்கிவரும் வடமாநிலத்தை சேர்ந்த ஸ்ரீ அம்பிகா  பல்பொருள் அங்காடி  மற்றும் ஓ.வி. ரோட்டில் தட்சிணாமூர்த்தி என்பவருக்கு சொந்தமான தேநீர் கடையில் அதிகளவில் மக்கள் கூடியதால்  கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக போடப்பட்டுள்ள 144 தடை உத்தரவை பின்பற்றாததால் ஆம்பூர் வட்டாட்சியர் செண்பகவல்லி மற்றும் வருவாய் துறையினர் அங்காடிக்கு  சீல் வைத்தனர்.

" alt="" aria-hidden="true" />

Popular posts
ஹைட்ரோ கார்பன் ஆய்வுக்கு மத்திய அரசு சலுகை - தமிழ்நாடு முஸ்லிம் லீக் கடும் கண்டனம்
தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கிரிமிநாசினி தெளிப்பான் அரங்கம் அமைக்கப்பட்டது
Image
மத்திய - மாநில அரசுகளின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பீர்!* *முஸ்லிம் சமுதாய மக்களுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் வேண்டுகோள்!!!*
Image
3 நாள் சரிவுக்கு பின் மீண்டும் உயர்வு: தங்கம் சவரன் 31,000ஐ தாண்டியது: நேற்று ஒரே நாளில் 216 அதிகரிப்பு
Image