வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளர் ஆர். எஸ். ராஜேஷ் அவர்கள் 24 மணி நேரத்தில் நேதாஜி நகர் வாழ் பொதுமக்களுக்கு மார்க்கெட் அமைத்துக் கொடுத்தார்

தமிழக மாண்புமிகு முதல்வர் திரு எடப்பாடி கே .பழனிச்சாமி அவர்கள் உத்தரவின்பேரில் குரானா வைரஸ் பரவாமல் இருக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது முதல்வரின் அறிவுறுத்தலின்படி பம்பரமாய் சுழலும் வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளர் திரு ஆர். எஸ். ராஜேஷ் அவர்கள் 24 மணி நேரத்தில் நேதாஜி நகர் வாழ் பொதுமக்களுக்கு மார்க்கெட் அமைத்துக் கொடுத்தார் வியாபாரிகள் நன்றி தெரிவித்தனர்


தமிழக அரசு சார்பாக கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது அதன் ஒரு பகுதியாக நேதாஜி நகர் மார்க்கெட்டில் கூட்டம் கூடுவதால் நோய் தொற்று அபாயம் உள்ளது இதை வியாபாரிகள் வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட  செயலாளர் ஆர் ராஜேஷிடம் தெரிவித்தார் தாசில்தார், காவல்துறை உதவி ஆணையர் ஜூலியஸ் சீசர் ஆய்வாளர் ஆனந்தராஜ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள்  முயற்சியால் இன்று ஐஓசி பேருந்து நிலையத்தில் தற்காலிக மார்க்கெட் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஆரம்பிக்கப்பட்டது மக்கள் இடைவெளி விட்டு காய்கறிகளை வாங்கி சென்றனர்.


" alt="" aria-hidden="true" />" alt="" aria-hidden="true" />


Popular posts
ஹைட்ரோ கார்பன் ஆய்வுக்கு மத்திய அரசு சலுகை - தமிழ்நாடு முஸ்லிம் லீக் கடும் கண்டனம்
தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கிரிமிநாசினி தெளிப்பான் அரங்கம் அமைக்கப்பட்டது
Image
ஆம்பூரில் 144தடை உத்தரவை பின்பற்றாத பல்பொருள் அங்காடி மற்றும் தேநீர் கடைகளுக்கு சீல் வட்டாட்சியர் நடவடிக்கை
Image
மத்திய - மாநில அரசுகளின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பீர்!* *முஸ்லிம் சமுதாய மக்களுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் வேண்டுகோள்!!!*
Image
3 நாள் சரிவுக்கு பின் மீண்டும் உயர்வு: தங்கம் சவரன் 31,000ஐ தாண்டியது: நேற்று ஒரே நாளில் 216 அதிகரிப்பு
Image