வேப்பூர் அருகே தீயில் எரிந்த வீட்டிற்கு நிவாரண உதவி
வேப்பூர் அருகே தீயில்  எரிந்த வீட்டிற்கு நிவாரண உதவி  

 

வேப்பூர் அருகிலுள்ள இலங்கியனூரைச் சேர்ந்தவர் ராமசாமி, (வயது 65),  இவரது  கூரை வீடு நேற்று முன்தினம் தீ விபத்துக்குள்ளானது.

 

முழு வீடும் தீயில் எரிந்ததால்  இரண்டு லட்சம் மதிப்பிலான பொருட்கள் சாம்பலானது.

 

இது குறித்து தகவலறிந்த  பால் வளத்துறை மாவட்ட சேர்மனும், நல்லூர் ஒன்றிய செயலாளருமான  பச்சமுத்து தீ விபத்தில் பாத்திக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு உதவிதொகை,   நிவாரண பொருட்கள் ஆகியவற்றை  வழங்கினார். அப்போது  வி.ஏ.ஓ‌, தமிழ்செல்வன், அதிமுக நிர்வாகிகள்  அர்ஜூனன், கணபதி ஆகியோர் உடனிருந்தனர்.

" alt="" aria-hidden="true" />

Popular posts
3 நாள் சரிவுக்கு பின் மீண்டும் உயர்வு: தங்கம் சவரன் 31,000ஐ தாண்டியது: நேற்று ஒரே நாளில் 216 அதிகரிப்பு
Image
ஆம்பூரில் 144தடை உத்தரவை பின்பற்றாத பல்பொருள் அங்காடி மற்றும் தேநீர் கடைகளுக்கு சீல் வட்டாட்சியர் நடவடிக்கை
Image
கும்மிடிப்பூண்டி அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை-பணம் திருட்டு
வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளர் ஆர். எஸ். ராஜேஷ் அவர்கள் 24 மணி நேரத்தில் நேதாஜி நகர் வாழ் பொதுமக்களுக்கு மார்க்கெட் அமைத்துக் கொடுத்தார்
Image
சென்னை சில்க்ஸ்: கும்பகோணத்தில் உள்ள தி சென்னை சில்க்ஸ் மற்றும் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை நிறுவனம் சார்பில் நகராட்சி அம்மா உணவகத்திற்கு தேவையான உணவு பொருட்களை வழங்கினர்
Image